ஒன்றேயாகி உவந்து நின்ற பரந்து பட்ட சோதியே
நன்றேநாடி நன்மை செய்யும் மனமருள்வாய் ஆதியே
குன்றேயாகிக் குவி வினைகள் அழிக்க நீயே நாதியே
சென்றே ஏகிக் கவிந்து என்றன் வினையழித்த மீதியே
நன்றேநாடி நன்மை செய்யும் மனமருள்வாய் ஆதியே
குன்றேயாகிக் குவி வினைகள் அழிக்க நீயே நாதியே
சென்றே ஏகிக் கவிந்து என்றன் வினையழித்த மீதியே

