Tuesday, December 26, 2017

ஒன்றேயாகி  உவந்து நின்ற பரந்து பட்ட சோதியே
நன்றேநாடி நன்மை செய்யும் மனமருள்வாய் ஆதியே
குன்றேயாகிக் குவி  வினைகள் அழிக்க நீயே நாதியே
சென்றே ஏகிக் கவிந்து என்றன் வினையழித்த மீதியே 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home